shabd-logo

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024

4 பார்த்தது 4

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங்கள் மகளை சல்வைக்குப் போடுங்கள்'

இயக்குநர் ஆஸ்பர்ட் ஹிட்சிக

கணையாழி பத்திரிகையின் அடுத்த இதழின் அட்டையிலேயே இவன் புகைப்படத்தை வெளியிட்டு, சுஜாதா, இவனுடைய 'தூரி' கவிதையைப் படித்த விழாவைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது அந்த வாரத்தில் இவன் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு மழை நாள் (வெயில் நானாகவும் இருக்கலாம்) காலையில், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இவனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

'பி.கே.பி.' என்று வாசகர்களால் அழைக்கப்படும் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை, ஏற்கெனவே இவன் நன்கு அறிவான். பட்டுக்கோட்டை பிரபாகரும் எழுத்தாளர்கள் சுபாவும் சேர்ந்து நடத்திய 'உங்கள் ஜூனியரி. 'உல்லாச ஊஞ்சல்' பத்திரிகைகளில் இவன் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறான். அதுமட்டுமல்லாமல் அவர் இணைந்து தயாரித்த தொலைக்காட்சி நாடகத்துக்கு அருண்மொழிதான் இயக்குநர். கே.வி ஆனந்தி ஒளிப்பதிவு செய்த

அந்தத் தொலைக்காட்டு நாடகத்துக்கு இவன் உதவி இயக்குநர் அதன் பணிகளுக்காகவும் இவன் அடிக்கடி அவருடன் பழக நேர்ந்தபட்டுக்கோட்டை தொலைபேசியில் இவனிடம் கேட்டார். சந்திக்கணுமே முத்துக்குமார், வீட்டுக்கு வர முடியுமா?-இவன் சந்தித்தான்,

நாள் ஒரு படம் டைரக்ட் பண்ணப்போறேன். என்கிட்ட அசிஸ்டென்டா சேர்றீங்களா?"

இவனுக்கு கல்லூரி வகுப்பு நினைவுக்கு வந்தது. நான் பச்சையப்பன் லூயில் எம்.தமிழ் இலக்கியம் படிச்சிட்டு இருக்கேன் சார் அதான் யோசிக்கிறேல்' என்றான்.

அதைப் பதிதி கவலைப்பட்டாநீங்க இப்பதா பிள்ளையார் சுழி போட்டிருக்கேட்டிங் போக நிறைய டைம் இருக்கு. அதுவரைக்கும் கிளாஸ் போயிட்டு மதியத்துக்கு மேல குடிஸ்கஷனுக்கு வந்தா போதும் என்று பெருந்தன்மையுடன் சொல்லலும்,வாழ்க்கை இவனை மீண்டும் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய வைத்தது.

பி.கே.பி-யின் அலுவலகம் திருவான்மியூரில் இருந்தது. காலையில் கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு, அமைந்தகரையில் இருந்து சைக்கிளில் சைதாப்பேட்டை வழியாக திருவான்மியூர் செல்வாள் இவன். இன்று போல் போக்குவரத்து நெரிசல் இல்லாத காலம் அது. இவன் எழுதிய

பலகைள்.இப்படியான சைக்கிள் பயணத்தில்தான் பிறந்திருக்கின்றன.

பி.கே.பி., இயக்குநர் கே.பாகிய ராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த வரி பாக்யராஜ் சாரிடம் வேலை செய்த பவானி ரங்காஜும். இவர்களுடன் கதை விவாதத்தில் கலந்து கொண்டார். 'முந்தானை முடிச்சு' திரைப் படத்தில் முருங்கைக்காய் காமெடி சீனில் வருவாரே அவர்தான் அந்த ரங்க ராஜ் 'சின்னதிரைப்படத்தில் திரை யரங்குக் காட்சியில், பாக்யராஜுக்கும் கல்பனாவுக்கும் நடுவில் இருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தவரும்

இவந்தாள்.

பி.கே.பி-யும் ரங்கராஜும் பாக்லராஜிடம் கற்ற திரைக் கதையின் பல பாடங்களை இவனுக்கு சுற்றுத்தந்தார்கள். இயல்பாகவே இவன் நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவன் என்பதால், பி.கே.பி., அவர் எழுதிய ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாக்கெட் நாவங்களை இவனிடம் கொடுத்து ஒவ்வொரு நாவலையும் படித்துவிட்டு ஒரு பக்கத்துக்குள் Synopsis" எனப்படும் கதைச் சுருக்கத்தை எழுதச் சொன்னார் ஒரு நாளைக்கு ஐந்து நாவல்கள் என்று இவன் எழுதித்தள்ளினான்.

ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு விதம், அநேகமாக எல்லா நாவல்களிலும் பரத்தும் கசியாவும் துப்பறிந்தார்கள். பி.கே.பி-க்கு. எழுத்தாளர் சுஜாதாவைப் போல வசீகரமான மொழிநடையும். வார்த்தைச் சிக்கணமும் கைவந்திருந்ததால், வாசகர்கள் மத்தியில் சக்கைப் போடு போட்ட நாவல்கள் அவை.

இவனது பள்ளிப் பருவத்தில் 'அன்னை நூலகம்' என்ற பெயரில், இவன் தந்தை வாடகை நூல் நிலையம் ஒன்றை காஞ்சிபுரத்தில் நடத்திக்கொண்டிருந்தார். அவர் ஆசிரியராக வேலை பார்த்ததால் மாலை நேரத்திலும், விடுமுறை நாளிலும் மட்டுமே நூலகம் இயங்கும். சனி. ஞாயிறுகளில் இவனும் அப்பாவும் அந்த வாரத்தில் வந்த வார, மாத இதழ்கள், பாக்கெட் நாவல்கள் போன்றவற்றை ஒயர் கூடையில் சுமந்தபடி சைக்கிளில் சென்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்வார்கள். சுஜாதாவும், பாலகுமாரனும், பி.கே.பி-யும் பரபரப்பாகப் படிக்கப்பட்ட காலம் அது.

எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்ததைப் போல, சுவாரஸ்யம் மிக்க வணிக எழுத்துக்களே வாசகர்களிடம் இன்றும் படிக்கும் தூண்டிக்கொண்டிருக்கின்றன. ஆர்வத்தைத் உயரங்களை நோக்கிச் செல்வதற்கும் ஏதோ ஓர் ஏணியின் முதல் படிக்கட்டு வேண்டி யிருக்கிறது அல்லவா? நாம் எவ்வளவுதான் படித்தாலும் கரும்பச்சை சிலேட்டில் கைபிடித்து 'அ'னா 'ஆ'வன்னா எழுதச் சொல்லிக்கொடுத்த முதல் வகுப்பு ஆசிரியர்களை மறக்காததைப் போலத்தான் 'pulp fiction' எனப்படும் இந்த வகை எழுத்துக்களை இவன் பார்க்கிறான்.

கனவுகளின் தொடர் சங்கிலியின் கண்ணியாக, சிறு வயதில் இவன் ஒரு துப்பறிவாளனாக மாற ஆசைப்பட்டான். அதற்குக் காரணம் இவன் பார்த்த 007 ஜேம்ஸ்பாண்ட் படங்களும், படித்த பாக்கெட் நானல்களும்தான். இப்படித்தான் இவன் வடுவூர் துரைசாமி ஐயங்காருடன் துப்பறிந்தான். தமிழ்வாணனின் சங்கச் லாவைச் சந்தித்தான். தேவனின் சாம்புவுடன் உலா போனான். சுஜாதாவின் கணேஷ்-வசந்தி கை பிடித்தான். புஷ்பா தங்கதுரையின் சிங் குடன் சிநேகமானாள். ராஜேஷ்குமாரின் விவேக்,

ரூபலாவின் ரசிகள் ஆனாள். சுபாவின் நரேன், வைஜயந்தியின் வழித்தடங்களைத் தொடர்ந்தான் அந்த வாசிப்பு அனுபவம்தான் இவனை பரத்-சுசிலாவுடன் பி.கே.பி.யிடம் பணியாற்ற வைத்தது.

பி.கே.பி எழுதும் முறை அன்று இவனுக்கு வியப்பாகத் தெரிந்தாலும், அனுபவத்தால் அந்த லாகவம் இன்று இவனுக்கு வசப்பட்டு இருக்கிறது. あめる விவாதத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, 'நீங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருங்க. விகடனுக்கு தொடர் அனுப்பனும் இன்னிக்குதான் டெட் லைன். அரை மணி நேரத்தில் வந்துடறேன்' என்று கூறிவிட்டு பி.கே.பி. எழுதத் தொடங்குவார். ஒவ்வொரு வாரத்திலும் இப்படி பல அரை மணி நேரங் களை இவன் சந்தித்திருக்கிறான்.

சினிமா என்பது. ஏணிகளும் பாம்புகளும் அடுத்தடுத்து வரும் ஒரு ராட்சஸ பரமபதம். பி.கே.பி. எடுக்க நினைத்த அந்தப் படம், ஏதோ சில காரணங்களால் நின்றுபோனது. தொலைக் காட்சியில் மெகா தொடர் அறிமுகம் ஆன காலம் அது. தூர்தர்ஷனில் 'ஜுனூன்'

எனும் இந்தி டு தமிழ் டப்பிங் தொடர். தமிழர்களின் உரையாடலை மாற்றியமைத்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது. இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், 'வாப்பா வந்துட்ட... அதுவும் காலைல சாப்பிடலாம் காபி ரொம்ப சூடா...' என்றும், 'கூப்புடற நீ... அதுவும் அன்பா! சொல்ல மாட்டேன் நான் வரலேன்னு' என்றும் உரையாடிக்கொண்டார்கள். இப்படியாக செந்தமிழ், சங்கத் தமிழுக்குப் பிறகு, ஜுனூன் தமிழ் கோலோச்சியது.

ஜுனூன் தமிழைத் தாண்டி, ஜில்லாத் தமிழில் நெடுந்தொடர் தயாரிக்க யு-டி.வி. நிறுவனம் முடிவெடுத்தது. அதற்கான கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை பி.கே.பி. ஏற்று. பிள்ளையார் சுழி போட்டார். அந்தத் தொடரில் வரும் சுதா பாத்திரங்களான ரவிராஜும் குமர குருவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவன் கனவுகளில் வந்து துரத்தப்போகிறார்கள் என்று இவன் அன்று அறியவில்லை!

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்