shabd-logo

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024

8 பார்த்தது 8

குட்டிப் புத்தரின் கேள்வி

"வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்."

- எழுத்தாளர் வண்ணநிலவன்

இந்த அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது இவன் மகன் இவனிடம் வந்து, "எப்ப பார்த்தாலும் என்னமோ எழுதிட்டே இருக்கீங்களேப்பா. அப்படி என்னதான் எழுதுறீங்க?" என்று கேட்க, இவன் அவன் தலையை அன்பாகக் கோதிவிட்டு, "அப்பா, என்னோட வாழ்க்கை வரலாறை எழுதிட்டு இருக்கேன்" என்றான்.

"புரியலப்பா. வாழ்க்கைன்னா என்னா? வரலாறுன்னா என்ன?" என்று மகன் கேட்கவும் இவன் உண்மையில் திடுக்கிட்டுப்போனான்.

என்ன பதில் சொல்வது? என்று இவன் திணறிக்கொண்டிருக்கையில், எல்லாப் பிள்ளைகளையும் போலவே கேட்ட கேள்வியை மறந்துவிட்டு விளையாடப் போனான் மகன்.

கல் எறிந்த குளம் போல அலை அலையாக இவனுக்குள் சிந்தனை வட்டம் விரிந்துகொண்டே இருந்தது. உண்மையில், வாழ்க்கை என்பதுதான் என்ன? வரலாறு என்பதுதான் என்ன?

'இருப்பதற்காக வருகிறோம் இல்லாமல் போகிறோம்'

என்று எழுத்தாளர் நகுலன் சொன்னதுதான் வாழ்க்கையா? அல்லது 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' என்ற மௌனியின் குரல்தான் வாழ்க்கையா? அல்லது "I think, therefore I am' என்று ஃபிரெஞ்சு பேரறிஞன் ரெனே டெஸ்கார்த்தே சொன்னதுதான் வாழ்க்கையா?

சட்டென்று சிறகில் இருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது' என்று ஈழத் தமிழ்க் கவிஞன் பிரமின் எழுதியதும் நினைவுக்கு வந்தது.

"ஏய் இக்பா" சாகும் வரை உள் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்" என்ற உருதுக் கவிஞன் இபோல் வரிகளில் மூழ்கி இவன் மேலும் குழம்பினான்

வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும்போதே இப்படித் தடுமாறும்போது, வரலாற்றைப் பற்றி இவள் என்ன யோசிக்க?

இவன் என்ன வாழ்ந்தாள்? இவனுக்கு என்ன வரலாறு? இதையெல்லாம் எழுதி இன்று ஆகப்போவது என்ன? என்னும் பல கேள்விகளை மகள் கிளப்பிவிட்டு, கடவுளைப் போல உறங்கிக்கொண்டிருந்தான். இவன் பேப்பரையும் பேனாவையும் ஒதுக்கிவிட்டு, கடவுளின் கால்களை அமுக்கப் போனான்

"சார்.. இந்த வார செப்ட்டர் இன்னும் வரல. இப்படஅனுப்பினாத்தான் ஒளியாம் வரைஞ்சுலே. அவுட் பண்ண வசதியா இருக்கும்"என்று விகடன் திருபரின் குரல் இடைவிடாது தொலைபேசியில் ஒலிக்க. இயன் மீண்டும் இந்த அக்குயாயத்துக்குருமாஷோன்.

பி.கே.பி. கதை, திரைக்கதை வசனம் எழுதிய "பரமபதம்'அந்தத் தொகை நடிகை ட்டிங்மினியின் அண்ணன் கொங்க of சக்கரவர்த்தி இயக்கினார் நடிகர் சிவகுமார். முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருந்தார். சினிமா தொர்பான கதை அது. தினமும் அந்தத் தொரின் பாத்திரங்களான அாரதரு அவருக்கு வில்லத்தனம் செய்யும் ரவிராஜ் என்று யோசிப்பதிலேவே இவன் காலம் கழிந்தது.

மெகா தொடருக்கு கதை எழுதுவது. ராட்ச இயந்திரத்துக்குத் தீனி போடுவது போல. ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கதாபாத்திரங்கrை வேண்டும். தொடர் முடிகையில் சஸ்பென்ஸில் நிறுத்த வேண்டும். பி.கே.பி., துப்பறியும் நாவல்களில் கரை கண்டிருந்ததால் அதைத் திறம்படச் செய்தார். அன்றைய நாளின் வேலையை எப்படிப் பிரித்துக்கொள்வது. அவற்றை நேர அட்டவணைக்குள் எப்படி முடிப்பது என்பதை எல்லாம் அவரிடம் இருந்துதான் இவல் கற்றுக்கொண்டான்.

ஒரு பக்கம் இவன் படித்துக்கொண்டிந்த எம்.தமிழ் இலக்கியத்துக்கான தேர்வு நெருக்கடிகள் மறுபக்கம் 'பாமபதம்' தொடருக்கான காட்சி விவரணைகள் என இரண்டும் சேர்ந்து இவனை விரட்டிக்கொண்டே இருக்க. ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் பயணிக்கும் வளியை மீண்டும் உணர்ந்தான்.

ஒரு வெயில் நான் காலை (அது மழை நாளாகவும் இருக்கலாம்) இவன் பி.கே.பி-யிடம்,

"சார்... தாள் வேலையைவிட்டு நிக்கலாபினு இருக்கேன் எக்ஸாம் வருது. படிக்கணும்" என்றான்.

இவன் திடீரென்று விலகுவது அவருக்கு வருத்தமாக இருந்தும், "பெண்ட் ஆஃப் லக" என்றார்.

பின்னாட்களில், இவன் பாலுமகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது பி.கே.பி. எழுதிய இவனுக்கு மிகவும் பிடிந்த நான்கைந்து சிறுகதைகளை வைதிடம் படிக்க கொடுத்தான். அவருக்கும் அந்தக் கதைகள் பிடித்துப்போக பி.கே.பி-யை வரவழைத்து இயக்குநரிடம் அறிமுகப்படுத்தினான். அந்தக் கதைகள் அவர் இயக்கிய 'கதைநேரம்' தொடரில் ஒளிபரப்பானது.

இஷ்டப்பட்டு வேலையை விட்ட பின்பு. இவள் இரவு பகலாகப் படிக்கத் தொடங்கினான்.

கவிதைப் போட்டி, கதை விவாதம், மாலையில் அறிவுமதி அண்ணனின் அலுவலகத்தில் பாட்டுப்

பயிற்சி என்றே இவன் நேரம் ஓடிக்கொண்டிருந்ததால், கம்பனும், வள்ளுவனும்.

தொல்காப்பியனும் இவளைவிட்டுத் தற்காலிகமாக விலகியிருந்தார்கள். ஏற்கெனவே இவன் எம்.ஏ., முதலாம் ஆண்டில் எந்தத் தேர்வும் எழுதவில்லை. திரும்பவும் அவர்களின் கைபிடித்து கவிதை வழி நடக்க, இவன் படாத பாடுபட்டான். தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தன.

தமிழ்த் துறைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் இவனைப் பார்த்து அக்கறையுடன் கேட்டார், "கவிதை, கதைன்னு படிக்காம விட்டுட்ட... முதல் ஆண்டுக்கும் சேர்த்து மொத்தம் 10 பேப்பர். பாஸ் ஆயிடுவியா?"

"நிச்சயம் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆவேன் சார்" என்று நம்பிக்கையுடன் பதில் சொன்னான். இவன் சொன்ன அந்த வார்த்தைகளை அப்படியே இவனால் காப்பாற்ற முடியவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது ஃபர்ஸ்ட் கிளாஸுக்குப் பதிலாக கல்லூரியிலேயே முதல் மாணவனாக இவன் தேர்ச்சி பெற்றிருந்தான்.

நா. முத்துக்குமார் மூலம் மேலும் புத்தகங்கள்

1

வேடிக்கை பார்ப்பவன் -2

15 January 2024
0
0
0

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி ய

2

வேடிக்கை பார்ப்பவன் -1

15 January 2024
0
0
0

வெந்து தணிந்தது காடு முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானு  ம் இட்ட தீ மூள்க மூள்கவே! - பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய பொருட்காட்சிசாலையாக இந்தப்

3

வேடிக்கை பார்ப்பவன் - 3

15 January 2024
0
0
0

'என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் அம்மா இறந்த பிறகு, இவன் அப

4

வேடிக்கை பார்ப்பவன் - 4

15 January 2024
0
0
0

'அவன், குதிங்காலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கா

5

வேடிக்கை பார்ப்பவன் - 5

15 January 2024
0
0
0

சமூகம் என்பது நான்கு பேர்.' - ஜெயகாந்தன் 5, 4, 3, 2, 1, 0 என்று தலைகீழாக கவுன்ட் டவுன் சொல்லி, ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புவதைப் போலத்தான் தினமும் இவன் தன் மகனை பள்ளிக்கு அனுப்புவதும். திருவாளர் ம

6

வேடிக்கை பார்ப்பவன் - 6

16 January 2024
0
0
0

வயதென்னும் ரயில் வண்டி 'அந்த மாபெரும் வெற்றிடத்தில் முன்னும் இல்லை, பின்னும் இல்லை பறவையின் பாதை கிழக்கையும் மேற்கையும் அழித்துவிடுகிறது.' ஜென் தத்துவம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு 10 நிமிட

7

வேடிக்கை பார்ப்பவன் - 7

16 January 2024
0
0
0

பள்ளித் தலமனைத்தும்... "உண்மையில், பள்ளிக்கூடம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. திடீரென என் உலகம் மிகவும் பெரிதாகிவிட்டது. வீட்டைவிட்டு தினமும் வெளியே செல்வதற்கு இப்படி ஓர் அற்ப

8

வேடிக்கை பார்ப்பவன்-8

16 January 2024
0
0
0

 எமக்குத் தொழில் கவிதை 'முதலாளிமார்கள் விரல் எல்லாம் மோதிரங்கள் மனசெல்லாம் தந்திரங்கள்!' - கவிஞர் விக்ரமாதித்யன் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும், இவனுக்குள் கோடீஸ்வரக் கனவு ஒன்று பூக்கத் தொடங்கும்

9

வேடிக்கை பார்ப்பவன்-9

16 January 2024
0
0
0

புன்னகைக்க மறந்த கதை "கண் சிமிட்டும் நேரத்தில் ஓர் உன்னதத் தருணம் புகைப்படம் ஆகிறது. அந்தத் தருணத்துக்கான காத்திருத்தலே, புகைப்படக் கலை. இருளை உணர்ந்தவனே, ஒளியில் வாழக் கற்றுக்கொள்கிறான்!" -பி.சி.ஸ்

10

வேடிக்கை பார்ப்பவன் - 10

16 January 2024
0
0
0

இவன், இவனான கதை! "இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். "எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்" என்றேன். - நகுலன் ('கோட் ஸ்டாண்ட்' கவிதைகள் தொகுப்பிலிருந்து...) போலந்து திரைப்பட இயக்கு

11

வேடிக்கை பார்ப்பவன் - 11

16 January 2024
0
0
0

தீராத விளையாட்டு வாழ்க்கையின் இருக்கலாம். கேள்விகள் ஆனால், எளிமையாகத்தான் இருக்கின்றன!" வேடிக் கடினமாக விடைகள் 211 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "நா"ன்தான் டாம். நீங்க ஜெர்ரியாம். ஓடிப்போயி ஒளிஞ்சிக்குங்க.

12

வேடிக்கை பார்ப்பவன் - 12

16 January 2024
0
0
0

வீடென்பது யாதெனில்... "எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!" - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதைத் தொகுப்பில் இருந்து... இன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில

13

வேடிக்கை பார்ப்பவன் - 13

16 January 2024
0
0
0

நிலாக் காலம் 'எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ?' -கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...' பாடலில் இருந்து)

14

வேடிக்கை பார்ப்பவன் - 14

17 January 2024
0
0
0

சாலைகளின் பாடல் "நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!" -ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குந

15

வேடிக்கை பார்ப்பவன் - 15

17 January 2024
0
0
0

கனவின் கைப்பிடியில் "கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுக

16

வேடிக்கை பார்ப்பவன் - 16

17 January 2024
0
0
0

குறுக்கு வெட்டுத் தோற்றம் தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா கால ரயிலோட நாமெல்லாம் காசானோம் வாலிபம் போய் ஆச்சே வயசு! பார்ப்பவன் -வெ.சேஷாசலம் ('ஆகாசம்பட்டு' தொகுப்

17

வேடிக்கை பார்ப்பவன் - 17

17 January 2024
0
0
0

முன்பனிக்காலம் "நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!" - ஜென் தத்துவம் (எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து) சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம்.

18

வேடிக்கை பார்ப்பவன் - 18

17 January 2024
0
0
0

பின் பனிக் காலம் "பழத்தைப் பார்த்து பூ கேட்டது, 'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்?' பூ சொன்னது, 'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!"' -தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து) வேலையற்றவனின் பகலு

19

வேடிக்கை பார்ப்பவன் - 19

17 January 2024
0
0
0

இவன் நானாகும் அத்தியாயம் 'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!' -இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ அன்புள்ள பாலுமகேந்த

20

வேடிக்கை பார்ப்பவன் - 20

17 January 2024
0
0
0

இளவேனிற் காலம் 220 இதற்கு மேல் உருள முடியாது கல் நதியைவிட்டு கரையேறிற்று. இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது கல்லை ஒதுக்கிவிட்டு நதி ஏகிற்று! கல்யாண்ஜி பத்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்கா

21

வேடிக்கை பார்ப்பவன -21

17 January 2024
0
0
0

'பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' "உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!" - சாக்ரடீஸ் இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்'. நூற்றுக்கும் 5. நூற்று

22

வேடிக்கை பார்ப்பவன் 22

18 January 2024
0
0
0

என்ன நடக்கிறது என்று என்ன நடக்கிறது என்று தெரிய மேஜையில் தேநீர் பதளமாய் கவிஞர் தேவநர்கள் இரண்டு சூரியன்" தொழும்பில் இருந்து கோப்பையைப் வைக்கிறேன் நடனமாய் மாறியபடி ஞாயிற்றுக்கிழமைகளை இவன் எந்த வே

23

வேடிக்கை பார்ப்பவன் - 23

18 January 2024
0
0
0

பசித்த புலியின் வேகம் "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" நகுலன் ('நினைவுப் பாதை' நாவலில் இருந்து...) எழுத்தாளர் சுஜாதா இவன் மேல் திருப்பிவிட்ட

24

வேடிக்கை பார்ப்பவன்-24

18 January 2024
0
0
0

நீங்கள் இயக்கிய 'சைக்கோ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாத்ரூம் கொலைக் காட்சியைப் பார்த்த பிறகு ஒரு மாதமாக என் மகள் குளிக்கவே இல்லை!" என்று ஒரு நாய் என்னிடம் சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன். 'தயவுசெய்து உங

25

வேடிக்கை பார்ப்பவன் -25

18 January 2024
0
0
0

குட்டிப் புத்தரின் கேள்வி "வாழ்க்கை, ஒரு மகாநதியைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் கரையில் நின்று, என் கண்ணுக்கு பட்டவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்." - எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த அத்தியாயத்த

26

வேடிக்கை பார்ப்பவன் - 26

18 January 2024
0
0
0

இவன் அவனாகும் அத்தியாயம் 'கீழைக்காட்டு வேம்பு கசந்தது அம்மாவின் சோகம் கேட்டுத்தான்!' -கவிஞர் த.பழமலய் ('சனங்களின் கதை' தொகுப்பில் இருந்து) அந்தப் பையனைக் காப்பாற்றுங்கள். அவன் ஏன் இப்படி இருக்கிறான

27

வேடிக்கை பார்ப்பவன் - 27

18 January 2024
0
0
0

பட்டாம்பூச்சி விற்ற கதை "ஒரு தேர் சக்கரத்தின் அளவு பூர்ண சந்திரன், இன்று ஒரு வீட்டுக் கூரையின் மேல் உதயமானான். தீப்பிடித்துவிட்டதோ என்று நினைத்தேன்!" தி.க.சிவசங்கரன் ('தி.க.சி-யின் நாட்குறிப்புகள்'

28

வேடிக்கை பார்ப்பவன் - 28

18 January 2024
0
0
0

அவையிடத்து முந்தியிருப்பச் செயல் 'ரத்தமும் சதையும் அல்ல... இதயம்தான் எங்களை தந்தை மகனாக இணைத்தது!' - எழுத்தாளர் ஓரான் பாமுக் எம்.ஏ., முடித்ததும், பச்சையப்பன் கல்லூரியிலேயே இவன் எம்.ஃபில்., சேர்ந்தா

29

வேடிக்கை பாறிப்பலன்-29

18 January 2024
0
0
0

'நிஜம்தாள் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கியைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக்கொள்ளத்தான் இதை உல்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என் ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்நாளே வெயில் வி

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்